மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் முக்கியத்துவமாகப் பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.