இந்தியா

ஆந்திரத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

DIN

ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

மெத்தாபுரம் அருகே ரங்கப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் தொழிற்சாலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 

எண்ணெய் தொழிற்சாலையில் உள்ள டேங்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT