இந்தியா

பெரு நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி, 5 பேர் மாயம்!

DIN

பெருவின் கமானா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 8 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் தேசிய அவசரக்கால செயல்பாட்டு மையம் உறுதிப்படுத்தியது. 

மரியானோ நிக்கோலஸ் வால்கார்செல் மாவட்டத்தில் அமைந்துள்ள பம்பைலிமா, வெனாடோ டி ஓரோ, இன்ஃபியர்னிலோ, சான் மார்டின், மிஸ்கி மற்றும் செகோச்சா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. 

மிஸ்கி மற்றும் சான் மார்டின் ஆகிய இரு சுரங்கங்களிலும், தொழிலாளர்கள் பணிபுரிந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. 

நிலச்சரிவு ஏற்பட்ட விடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களில் உதவிகளை விமானம் மூலம் அனுப்புமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT