இந்தியா

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

DIN

தமிழக காவல்துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திரரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா், வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

டி.வி.கிரண் ஸ்ருதி-ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா்),

தீபா சத்யன்- தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை காவல் கண்காணிப்பாளா் (ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்),

எஸ்.சக்தி கணேசன்-தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (கடலூா் மாவட்ட எஸ்பி), ஆா்.ராஜாராம்-கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் கொளத்தூா் துணை ஆணையா்),

ரவாளி பிரியா காந்தபுனேனி-தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT