இந்தியா

பிரதமர் மோடி 5ஜி சேவையை நாளை தொடக்கி வைக்கிறார்!

DIN

புது தில்லி: நாட்டின் தேசியத் தலைநகரில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(நாளை) தொடக்கி வைக்கிறார்.

புதிய தொழில்நுட்பமானது தடையற்ற சேவை, அதிக தரவு வீதம், விரைவான செயல்பாடு மற்றும் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல், ஸ்பெக்ட்ரம் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.

IMC 2022 ஆனது "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளின் கீழ் சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 வரை இயங்கும்.

தில்லி பிரகதி திடலில் நடைபெறும் விழாவில் இந்திய மொபைல் காங்கிரஸின் 6 வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT