இந்தியா

‘எரிசக்தி, எண்மத் துறைகளில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு’

DIN

அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

இதில் சுமாா் 70 சதவீதம் நிதி, எரிசக்தி உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எருபொருள் போன்ற மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT