இந்தியா

கோயில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் காயம்

DIN

தென்மேற்கு தில்லியின் கிஷன்கரில் கோயிலின் சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சிறுமிகள் புதன்கிழமை ஒரு கோயிலைக் கடந்து செல்லும் போது, அதன் சுவா் அவா்கள் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இரண்டு சிறுமிகளும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் கோயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வண்டி ஒன்றும் சேதமடைந்தது. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT