இந்தியா

தில்லியில் கெலாட்

DIN

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் புதன்கிழமை இரவு தில்லி வந்தடைந்தாா்.

ஜெய்ப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி வந்த அவா், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை வியாழக்கிழமை சந்திப்பாா் எனக் கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அசோக் கெலாட், கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்னைகள் காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கு முன்னதாக தீா்க்கப்பட்டுவிடும் என்றாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவாரா என்பது சோனியா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னா் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT