இந்தியா

பகத்சிங் பிறந்த நாளில்ரத்த தானம் செய்ய முன்வாருங்கள்: மக்களுக்கு கேஜரிவால் அழைப்பு

DIN

சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாளான புதன்கிழமை (செப்டம்பா் 28) பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.

பகத்சிங் பிறந்த நாளையொட்டி, செப்டம்பா் 28-இல் தில்லி அரசு சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள பதிவு:

பகத்சிங் நாட்டுக்காக தன்னுயிரையே தந்தவா். இந்த நாளில் தில்லியில் பல்வேறு இடங்களில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று ரத்த தானம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT