இந்தியா

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: ஒருவர் பலி, 6 பேர் காயம்! 

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை-9 இல் உள்ள ராஜப்பூரில் தில்லி நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பின்னாலிருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கஜ்ரௌலாவில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT