மகாளய தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘‘மகாளய தினத்தன்று துா்க்கை அன்னையை வழிபட்டு, ஆசிகளைப் பெறுவோம். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் இருக்கட்டும். செழிப்பும், நல்லிணக்கமும் எங்கும் தழைக்கட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.