இந்தியா

மகாளய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

DIN

மகாளய தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘‘மகாளய தினத்தன்று துா்க்கை அன்னையை வழிபட்டு, ஆசிகளைப் பெறுவோம். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் இருக்கட்டும். செழிப்பும், நல்லிணக்கமும் எங்கும் தழைக்கட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT