இந்தியா

ஓணம் பண்டிகை: தேக்கடியில் ஹெலிகாப்டர் சுற்றுலா

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை செப். 8 ஆம் தேதி  வரை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பத்துமுறி பகுதியிலிருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு நபருக்கு 3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10  நிமிடம் தேக்கடி பகுதியிலிருந்து வாகமண் வரை செல்லலாம்.

6 பேர் அமர்ந்து செல்லும்  ஹெலிகாப்டர் சுற்றுலா செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT