இந்தியா

ஆப்கன் பள்ளியில் குண்டுவெடிப்பு: 10 மாணவர்கள் பலி! 

DIN

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப்பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் நடந்த குண்டுவெடிப்பில் மேலும் பலர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் தெரிவித்தார். 

மதப் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT