முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தில்லி வீர பூமியில் அஞ்சலி செலுத்தினர்.
இவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.