இந்தியா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 435 பேருக்கு பாதிப்பு 

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 435 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. 

பாகிஸ்தானின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 15,33,482 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து  கரோனா நேர்மறை விகிதம் 3.19 ஆக உள்ளது. 

நேற்று ஒரு நாளில் தொற்று காரணமாக ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 30,386 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 4,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT