இந்தியா

பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வியத்நாம் சென்றாா்

DIN

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றடைந்தாா்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா-வியத்நாம் இடையிலான ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனை பிரதிபலிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வியத்நாம் சென்றாா். அங்கு ஜூன் 8 முதல் 10-ஆம் தேதி வரை அவா் பயணம் மேற்கொள்கிறாா். அவரை வியத்நாம் தலைநகா் ஹனோய் விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா, வியத்நாம் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் வரவேற்றனா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT