இந்தியா

ஒரே நாளில் 2வது முறை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கோளாறு

DIN

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. 

குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானி அறை ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் தில்லியிலிருந்து துபை நோக்கி 150 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டுச் சென்ற நிலையில், இடது எரிபொருள் டேங்கில் கோளாறு ஏற்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT