இந்தியா

பிப். 2ல் ஆக்ராவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மாயாவதி

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி ஆக்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் தீவிர தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி ஆக்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார். 

முன்னதாக, காங்கிரஸ், பாஜக கட்சிகளை மாயாவதி கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT