இந்தியா

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டார்!

DIN


சேலம்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இருந்து கார் மூலம் கோவை கிளம்பினார். 

கோவையிலிருந்து விமான மூலம் அவர் குஜராத் செல்கிறார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

நெடுங்குளத்தில் பாஜக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் பேரணி

ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை: முத்தரசன்

ஆறுமுகனேரியில் திருக்குறள் சொல்லரங்கம்

SCROLL FOR NEXT