இந்தியா

மங்களூருவில் 224 கிராம் தங்கத்துடன் இளைஞர் கைது

DIN


துபாயிலிருந்து மங்களூருக்கு 224 கிராம் தங்கத்துடன் வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

பட்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், புதன்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மங்களூரு சர்வசேத விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.11.78 லட்சமாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நீள் வட்ட வடிவிலான தங்கத்தை, விலைமதிப்பற்ற உலோகத்துடன் 
தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT