இந்தியா

திருப்பதி: நாளை மறுநாள் சிறப்பு தரிசன டிக்கெட் 

DIN

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாததுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1 முதல் 5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அக்.1 முதல் 5  நாட்களை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT