இந்தியா

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கத்தில் 7 புதிய முகங்கள்

DIN

பஞ்சாப் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்ற பின், முதல் முறையாக மாநில அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தாா். அதில் புதிய முகங்கள் 7 போ் உள்பட 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங் கடந்த 18-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றாா். அவா் முதல்வராக பதவியேற்ற பின், முதல்முறையாக மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். அமைச்சரவையில் 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் புதிய முகங்கள். அனைவருக்கும் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT