இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 789 பேருக்கு கரோனா தொற்று

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 1050 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,71,833 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,20,792 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,706 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 13,306 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT