இந்தியா

இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

DIN

இந்தியாவில் இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,11,488 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 77,17,36,406 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 31,17,09,349

இரண்டாம் தவணை - 5,04,60,225

45 - 59 வயது

முதல் தவணை - 14,68,80,596

இரண்டாம் தவணை - 6,55,94,624

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,48,16,673

இரண்டாம் தவணை - 5,06,61,374

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,66,083

இரண்டாம் தவணை - 86,53,733

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,40,933

இரண்டாம் தவணை - 1,42,52,816

மொத்தம்77,17,36,406 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT