இந்தியா

மகாராஷ்டிரம்: சிறைக்கைதிகள் 20 பேருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரத்தின் கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அம்மாநிலத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2,000க்கு கீழ் குறைந்து வருகிற வேளையில் சிறையில் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தொற்றில் பாதிக்கப்பட்ட கைதிகள் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT