இந்தியா

கரோனா தடுப்பூசியை நிர்வகிக்க தனியார் மருத்துவமனைகள் தெலங்கானா அரசு அனுமதி

ANI

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கத் தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

செவ்வாயன்று வெளியிட்ட உத்தரவின்படி, பதிவு செய்யப்பட்டுள்ள கரோனா மையங்களில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தடுப்பூசிகளை மேற்கொள்ள பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், பணியிடங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த தெலங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. 

தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,821 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,298 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். அதேசமயம் 23 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT