இந்தியா

கரோனாவால் பலியான மணிப்பூர் பாஜக தலைவர்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங் வியாழக்கிழமை பலியானார்.

மணிப்பூர் பாஜக தலைவராக திகேந்திர சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அவர் பலியானர். அவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT