இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முதலிடத்தில் மகாராஷ்டிரம்

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முன்னணியில் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தின.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் 1.89 கோடி தடுப்பூசிகளுடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT