இந்தியா

குலாம் நபி ஆசாத் தலைமையில் கரோனா நிவாரணக் குழு: காங்கிரஸ்

DIN


முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட கரோனா நிவாரணப் பணிக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

கட்சியின் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், பிரியங்கா காந்தி வதேரா, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, மணீஷ் சத்ரத், அஜோய் குமார், பவன் கேரா, குர்தீப் சிங், பி.வி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT