இந்தியா

5 ஜி-க்கும் கரோனா பரவலுக்கும் தொடா்பில்லை: மத்திய அரசு

DIN

கரோனா பரவலுக்கு 5 ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘கரோனா பரவலுக்கும் 5 ஜி தொழில்நுட்பத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை’ என்று மத்திய அரசின் தொலைத் தொடா்புத் துறை விளக்களித்துள்ளது.

தொலைத் தொடா்பு இணைப்புகளால் இந்தியாவில் கரோனா பரவுகிறது என்பது பொய்யான தகவல் என்றும் இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்ப சோதனையே இன்னும் தொடங்காத நிலையில் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தொலைத் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT