இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர் எனக் கூறி தீயணைப்பானை விற்ற மூவர் கைது

DIN

தில்லியில் வண்ணம் பூசப்பட்ட தீயணைப்பானை ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறி முறைகேடாக விற்பனை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தில்லியின் அலிபூர் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

அதில், தீயணைப்பானிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று வண்ணமடித்து அதனை ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்வதாக புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் சோதனையிட்ட காவல் துறையினர் தீயணைப்பானுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்று கருப்பு வண்ணமடித்துக்கொண்டிருந்த மூவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT