இந்தியா

ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு கட்டுப்பாட்டு அறை: ஹரியாணா முதல்வர்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் வகையில் சண்டிகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இதுவரை ஒடிசாவிற்காக 70 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்காக 20 டேங்கர் லாரிகளும் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது. 

எனினும் உரிய இடங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கு மேலும் டேங்கர் லாரிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார். 

கரோனா தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஒடிசாவில் இன்று (மே 5) முதல் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT