இந்தியா

மேற்கு வங்கத்தில்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு

DIN

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் முதல் கட்ட பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு நேரத்தை தோ்தல் ஆணையம் அரை மணி நேரம் நீட்டித்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தில் மாா்ச் 27-ஆம் தேதி 30 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT