இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேகம் வெடித்து மழை: 8 பேர் பலி; 12 பேர் மீட்பு

DIN

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் அருகே மேகம் வெடித்து பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 12 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் மற்றும் கிஷ்த்வார் பகுதிகளில் மேகம் வெடித்துச் சிதறி மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக குல்லு, மனிகாரன் பள்ளத்தக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT