இந்தியா

நாட்டில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,742 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 39,742 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 535 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,20,551 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 4,08,212 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் இது 1.30 சதவிகிதம்.

குணமடைவோர் விகிதம் 97.36 சதவிகிதம்.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 43,31,50,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT