இந்தியா

ஆந்திரத்தில் ஆக.16 முதல் பள்ளிகள் திறப்பு

ANI

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக 2021-22 ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் கூறியதாவது,

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 12 முதல் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT