இந்தியா

குடியரசு தின விழா: தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல்

DIN


தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் நாளை காலை 6 மணி முதல் மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்படவுள்ளதால், பாதுகாப்பு கருதி  மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT