இந்தியா

நாட்டில் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

நாட்டில் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 6 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வயது மூத்தோர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு மருந்து செலுத்தத் தொடங்கி 8 நாள்களான நிலையில் இதுவரை 15,82,201 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT