இந்தியா

தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

DIN


ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாளையொட்டி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். 

உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து, 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT