இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 983 பறவைகள் பலி

DIN


மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் 983 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த மாநில அரசு தெரிவித்தது:

"இன்று மொத்தம் 983 பறவைகள் பலியாகியுள்ளன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 5,151 பறவைகள் பலியாகியுள்ளன."

தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT