இந்தியா

விவசாயிகள் போராட்டம்: 400 கேரள விவசாயிகள் பங்கேற்பு

DIN


ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் தெரிவித்தது:

"கேரளத்திலிருந்து விவசாயிகள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றது. நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு அதுகுறித்து கவலை கொள்ளவில்லை."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT