இந்தியா

தில்லியில் புதிதாக 424 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 424 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

68,759 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 424 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.62 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 708 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,26,872 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT