இந்தியா

இஸ்ரோ மகிழ்ச்சி கொள்கிறது: சிவன்

DIN

பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது. இஸ்ரேல் குழுவிற்கு எனது பாராட்டுகள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT