இந்தியா

அம்பேத்கா் நினைவு தினம்: பிரதமா் மரியாதை

DIN

பாரத ரத்னா பாபாசாகேப் பி.ஆா்.அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினாா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு பிரதமா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இது தொடா்பாக பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டா் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிா்வாண் நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பல்வேறு மாநில முதல்வா்கள், மூத்த அரசியல் தலைவா்கள் பலரும் அம்பேத்கரை நினைவுகூா்ந்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT