இந்தியாவில் இதுவரை 128.76 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 79,39,038 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,28,76,10,590 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 46,93,17,106 இரண்டாம் தவணை - 24,85,78,165 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,73,53,131 இரண்டாம் தவணை - 12,74,17,445 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,72,45,359 இரண்டாம் தவணை - 8,27,68,140 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,84,773 இரண்டாம் தவணை - 95,56,046 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,81,553 இரண்டாம் தவணை - 1,66,08,872 |
மொத்தம் | 1,28,76,10,590 |