இந்தியா

நாட்டில் 124.10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 124.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  80,98,716 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,24,10,86,850 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  45,94,92,943

இரண்டாம் தவணை -  22,56,54,139

45 - 59 வயது

முதல் தவணை -  18,49,49,869

இரண்டாம் தவணை -  12,10,09,097

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,58,23,193

இரண்டாம் தவணை -  7,93,96,079

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,83,861

இரண்டாம் தவணை -  94,97,716

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,79,105

இரண்டாம் தவணை -  1,65,00,848

மொத்தம்

1,24,10,86,850

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT