இந்தியா

கரோனா பரவல்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நிறுத்தம்

ANI

கரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது. 

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை மேம்பட்டதும் மீண்டும் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. 56 நாள்களுக்கு நடைபெறும் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 22 (ரக்ஷா பந்தன்) வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT