இந்தியா

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஹரியாணா

DIN

தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் கேஜரிவால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஹரியாணாவிலிருந்து தில்லிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டுவருவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது தொடர்பாக பேசிய மனோகர் லால் கட்டார், ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியில் 260 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தில்லிக்கு வழங்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT