இந்தியா

தெலங்கானா முதல்வருக்கு கரோனா

DIN

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரசேகர் ராவ் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். 

லேசான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின்படி அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT