இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 51,751 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52,312 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 258 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,58,996 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,34,473 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 58,245 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 5,64,746 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறப்பு விகிதம் 1.68 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 81.94 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

விமர்சனத்துக்குள்ளான ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு!

‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு!

தேர்தலில் பெண்களின் கை ஓங்குகிறதா?

“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

SCROLL FOR NEXT